Sporty Magazine official website | Members area : Register | Sign in

28.10.2013, காஞ்சிபுரம் - பஞ்சமி நிலம் - மாவட்ட ஆட்சியரிடம் மனு.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் ஆணையின்படி, இன்று காலை 11 மணிக்கு காஞ்சி மாவட்டத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டெடுத்து தலித் மக்களிடம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டி காஞ்சி மாவட்ட ஆட்சியரிடம் விடுதலைச்சிறுத்தைகள் மனு அளித்தனர்.


காஞ்சிபுரம் - பஞ்சமி நிலம் - மாவட்ட ஆட்சியரிடம் மனு.

ஒருங்கிணைப்பாளர் பாசறை செல்வராசு, மாவட்ட துணை செயலாளர்கள் இந்திரா அம்பேத்கர்வளவன், தென்னவன், நகர செயலாளர் திருமாதாசன், ஒன்றிய அமைப்பாளர் ஸ்டான்லி, ஊடக மையம் ஆதவன், கதிர்பூர் சத்யா, ஆசூர் நிர்மல் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
----------------------------------------------------------------
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...