திருபெரும்பத்தூர் ஒன்றிய கவுன்சிலரும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளருமான நெமிலிசி.கோமகன் 26.1.2010 அன்று சமுக விரோதிகளினால் படுகொலை செய்யபட்டார்
அவரின்இறுதிசடங்கில்எழுச்சிதமிழர்தொல்.திருமாவளவன்,
சூ.க.விடுதலைசெழியன்,வன்னிஅரசு,பாவாரசு,வல்லரசு,நிலவனத்துநிலவன்,கெளதம்சன்னா,சேகுவாரா,பார்வேந்தன்,
ச.வெற்றிச்செல்வன்,சூம்.ம.எழில்இமயன் மற்றும் எரமளான விடுதலை சிறுத்தைகள் கலந்து கொண்டனர்.