Sporty Magazine official website | Members area : Register | Sign in

தேசிய தலித் கிறித்தவர்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று 10.08.2013 மறைமலைநகரில் தென்மாநிலங்களின் தலித் கிறித்தவர் அரசியல் எழுச்சி மாநாடு நடைபெற்றது.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :


சிறப்பு விருந்தினராக பங்கு கொண்ட தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள்,

மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்களை உடனே தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும்,

நீதியரசர் ரங்கநாத் கமிசன் அறிக்கையை நிறைவேற்றிட வேண்டும்.

இந்திய குடியரசு தலைவர் ஆணை 1950 பத்தி 3 ஐ ரத்து செய்திட வேண்டும்.

போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மேலும் மாரியை வேண்டினால் தாழ்த்தப்பட்டவர்கள்; மேரியை வேண்டினால் பிற்ப டுத்தப்பட்டவர்களா? என்று பேசினார்.

படங்கள்: தோழர். Madhakoil Madhan.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...