தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் தலைமையில்
''காஞ்சிபுரம் மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டம்''.
வரும் திங்கட்கிழமை 01.04.2013 அன்று காலை 9 மணிக்கு காஞ்சிபுரம்
மாவட்டம், செங்கல்பட்டு நகரில் கிருஷ்ணா மகாலில் தலைவர் எழுச்சித்தமிழர்
அவர்கள் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்ட ''சிறப்பு செயற்குழு கூட்டம்''
நடைபெறும். கூட்டத்திற்கு நமது மாவட்டத்தின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய,
பேரூர், முகாம் நிர்வாகிகள் குறித்த நேரத்தில் தவறாமல் பங்கேற்கவும்.
''காஞ்சிபுரம் மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டம்''.
