Sporty Magazine official website | Members area : Register | Sign in

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்கள் தலைமையில் காஞ்சி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பஞ்சமி நிலங்களை மீட்டெடுக்க கோரிக்கை மனு.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
காஞ்சி மாவட்ட பஞ்சமி நில மீட்பு அனைத்து கட்சி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்கள் தலைமையில் காஞ்சி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பஞ்சமி நிலங்களை மீட்டு ஆதி திராவிட மக்களுக்கே வழங்கிட வேண்டி கோரிக்கை மனு அளித்தனர்.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...