Sporty Magazine official website | Members area : Register | Sign in
இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
அருந்ததியின மக்களுக்கு வீட்டுமனை வழங்கக்கோரி மறைமலைநகர் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்பாட்டம்!

09.08.2010 அன்று மறைமலை நகர விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஏரமநூர், பணங்கோத்தூர் , அருந்ததியர் பாளையம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு இடுக்கடு வசதி, வீட்டுமனை வழங்கக்கோரி கண்டன
ஆர்பாட்டம் நகராட்சி அலுவலகம் முன்பு நடந்தது.

http---epaperdinakarancom-pdf-2010-08-10-20100810e_014101019pdfscrollbar1tiewFitH-AdobeReader.jpg
 picture by abrahamthamizh  
இந்த ஆர்பாட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் தே.தென்னவன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் த.பார்வேந்தன், பு.பே.கலைவடிவன், லூ.அருள், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இளையவளவன், தி.வ.எழிலரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் ஆர்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். மறைமலை நகர் விடுதலைச் சிறுத்தைகள் திரளானோர் இதில் கலந்து கொண்டனர்.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...