Sporty Magazine official website | Members area : Register | Sign in
இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
மறைந்த தந்தை தொல்காப்பியர் நினைவு அஞ்சலி நிகழ்வு!

நாள் : 25.07.2010 
நேரம் :  காலை 8 மணி
இடம் :  குன்றத்தூர் -புத்தவேடு
காஞ்சிவரம் மாவட்டம்.

சூலை 15ஆம் நாள் நம் எழுச்சித்தமிழரின் தந்தை திரு.தொல்காப்பியர் அவர்கள் மறைந்து நம் மனம் எல்லாம் சோகத்தில் ஆழ்ந்தது.அதைத் தொடர்ந்தது சூலை 25அன்று குன்றத்தூர் - புத்தவேட்டில் போராளித் தந்தை தொல்காப்பியர் அவர்களுக்கு நினைவு அஞ்சலி நிகழ்வு நடைபெறவுள்ளது.
அதில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் தந்தை மறைவுக்கு பின் முதல் நிகழ்வாக கலந்துகொள்ளவுள்ளார். ஆகவே அனைத்து விடுதலைச் சிறுத்தைகளும் தவறமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவன்,
சூ.க.விடுதலைச்செழியன்
காஞ்சிவரம் மாவட்டச் செயலாளர்.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...