Sporty Magazine official website | Members area : Register | Sign in

அமரர் வேலுப்பிள்ளையின் பூதவுடலுக்கு எழுச்சித்தமிழர் இறுதி அஞ்சலி

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :


 

 



 

 



 

 

 

 

 

 

 

 


தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரனின் தந்தையார் வேலுப்பிள்ளையின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த தொல்.திருமாவளவன் தமிழகத்திலிருந்து 08.01.2010 அன்று இலங்கை சென்றார். கடந்த இருதினங்களாக அவர் இலங்கையில் உள்ளார்.
இன்று இறுதி நிகழ்விலும் கலந்து கொண்டு தனது வீரவணக்கத்தைச் செலுத்தினர்.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...