Sporty Magazine official website | Members area : Register | Sign in

காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்கள் அறிக்கை !

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
தீவிர உறுப்பினர் சேர்க்கை இயக்கத்திற்காக நமது மாவட்டம்  23 குழுக்களாக பிரிந்து களப்பணியாற்றி வருகிறது. இந்த 23 குழுக்களும் எதிர்வரும் நவமபர் 28 அன்று தத்தமது மையப் பகுதிகளில் செயற்குழுவினை நடத்தி கீழ்காணும் தீர்மாணங்களை நிறைவேற்றிட வேண்டும்.

தீர்மாணங்கள் :

1 .  திசம்பர் 26 சென்னையில் நடைபெறவுள்ள தமிழர் இறையாண்மை            மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து.
2 .  திசம்பர் 6 புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாள் குறித்து.
3 .  தீவிர உறுப்பினர் சேர்க்கை பணியினை நிறைவு செய்வது குறித்து.
4 .  தற்போதுள்ள ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் தமது பொறுப்புகளை         புதுப்பித்துக்கொள்ள தமிழ் மண் ஆயுள் சந்தா  செலுத்துவது குறித்து.
5 .  மீதமுள்ள ஒன்றிய, நகர, பேரூர் பொறுப்புகளுக்கு விண்ணப்பம் செய்வது குறித்து.

குறிப்பு :
 அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப தீர்மாணங்கள் தேவை எனில் துணை மேலிட     பொறுப்பாளர்கள் ஒப்புதலை பெற்று நிறைவேற்றிக் கொள்ளலாம். 


இவண்

( சூ.க.விடுதலைச்செழியன் )
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...