எழுச்சித்தமிழர் வேண்டுகோள்!
ஆகத்து 17 தமிழர் 'எழுச்சி நாள்' மக்களுக்கு இடையூறு இல்லாமல் மக்களுக்கு உதவும் வகையில் கொண்டாட எழுச்சித்தமிழர் வேண்டுகோள். வருகிற செப்டெம்பர் 26 சென்னையில் நடக்கும் தமிழர் இறையாண்மை மாநாடு சிறப்பாக நடக்க தோழர்கள் களப்பணியாற்ற வேண்டும், வருகிற தேர்தலுக்கு தமிழர் இறையாண்மை மாநாடு ஒரு முன்னோட்டமாக அமையும் என்று எழுச்சித்தமிழர் அறிவிப்பு.
